என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வென்றால் 5 மந்திரி பதவி கிடைக்கும்- அண்ணாமலை
Byமாலை மலர்15 April 2022 8:49 AM GMT (Updated: 15 April 2022 8:49 AM GMT)
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு 5 மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ரூ.50ஆயிரம் கோடி நிதியும் வர வைக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
விழாவில் அண்ணாமலை பேசியதாவது:- வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு 5 மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ரூ.50ஆயிரம் கோடி நிதியும் வர வைக்கப்படும். இதை மனதில் வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு பகுதியில் உள்ள சாதாரண ஏழை பா.ஜ.க தொண்டர்கள் செய்து வரும் கட்சி பணிகளை குறிப்பிட்டு பாராட்டியும் அண்ணாமலை பேசினார்.
இதையும் படியுங்கள்...வெற்றிகரமான ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது- உக்ரைன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X