என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
பண்ருட்டி அருகே இளம்பெண் மாயம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் தாலுக்கா தொண்டமாநத்தம் நாயுடு தெரு ரகு. அவரது மகள் ரம்யா (வயது19), இவர் பண்ருட்டி அருகே வேககொல்லை பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
இவர் கடந்த 4-ந்தேதிகாணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறு இவரது பாட்டி காடாம்புலியூர் போலீசில்புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் தாலுக்கா தொண்டமாநத்தம் நாயுடு தெரு ரகு. அவரது மகள் ரம்யா (வயது19), இவர் பண்ருட்டி அருகே வேககொல்லை பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
இவர் கடந்த 4-ந்தேதிகாணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறு இவரது பாட்டி காடாம்புலியூர் போலீசில்புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






