என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் நில எடுப்பு வருவாய் அதிகாரி இடமாற்றம்
Byமாலை மலர்19 March 2022 9:21 AM GMT (Updated: 19 March 2022 9:21 AM GMT)
சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
மாநிலம் முழுவதும், 31 டி.ஆர்.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக (நிலஎடுப்பு - தேசியநெடுஞ்சாலை) இருந்த பாலசுப்ரமணியம், கோவை மாவட்ட (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X