என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழுப்புரத்தில் கோவில் வளாகத்தில் புகுந்த பாம்பை கடித்து கொன்ற பூனை
Byமாலை மலர்12 March 2022 10:50 AM GMT
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 2 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்தது.
விழுப்புரம்:
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பூனை, கீரிப்பிள்ளை ஆகிய விலங்குகள் பாம்புகளை அசாத்தியமாக கடித்து கொன்று விடும்.
எனவே வீடுகளில் பூனைகளை வளர்ப்பது உண்டு. பூனைக்கு அதிக மோப்ப சக்தி உண்டு. குடியிருப்பு பகுதியில் பாம்பு நுழைந்து விட்டால் மோப்பம் பிடிக்கும் பூனைஅதனை கடித்துகொன்று விடும்.
இதேபோலத்தான் கோவிலுக்கு புகுந்த பாம்பை பூனை கடித்து கொன்ற சம்பவம் தற்போது வீடியோவில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 2 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்தது. இதை பார்த்த பூனை, பாம்புடன் நீண்ட நேரம் சண்டையிட்டது. போக்கு காட்டிய பாம்பின் தலையை பூனை கவ்விப் பிடித்து கடித்துக் கொன்று தூக்கிச் சென்றது. கடிபட்டு இறந்த பாம்பு என்ன வகையை சேர்ந்தது என தெரியவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X