என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணும் பணி
வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.17 லட்சம் வருவாய்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.
பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில் ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் ஆன்மீக தொண்டர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில் ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் ஆன்மீக தொண்டர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.
Next Story






