என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேர்தல் விதிகளை மீறியதாக 50 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்13 Feb 2022 11:03 AM GMT (Updated: 13 Feb 2022 11:03 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தோ¢தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, கடந்த ஜனவரி 28ந்தேதி முதல் வாகன சோதனையில் பறக்கும் படையினா¢ ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்புமனு தாக்கலின்போது விதிமீறியவர்கள், பிரசாரத்தில் விதி மீறியவர்கள் என அரசியல் கட்சியினர் மீது ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X