என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று புதிதாக 24,418 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்29 Jan 2022 2:09 PM GMT (Updated: 29 Jan 2022 3:49 PM GMT)
தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் புத்தாண்டிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 22-ம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி 30,744 ஆக பதிவானது. அதன்பின் குறைய ஆரம்பித்துள்ளது.
நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 24,418 ஆக பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதிகரித்துள்ளது.
இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 506-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல- தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X