என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.7 லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்26 Jan 2022 10:57 AM GMT (Updated: 26 Jan 2022 10:57 AM GMT)
ரூ. 7 லட்சம் மோசடி புகார் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரிடம் சோழபுரத்தைச் சேர்ந்த செல்லக்கனி (44) என்பவர் நிலம் வாங்கித்தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தார்.
இதற்கு உடந்தையாக பஞ்சவர்ணம், ரமேஷ், சாந்தி, மனோகரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இது குறித்து விஜயலட்சுமி ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி ரூ.7 லட்சம் மோசடி செய்த செல்லக்கனி உள்பட 5 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X