என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
.
சேலம் மாவட்டத்தில் இது வரை 98 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர்
By
மாலை மலர்19 Jan 2022 9:54 AM GMT (Updated: 19 Jan 2022 9:54 AM GMT)

சேலம் மாவட்டத்தில் இது வரை 98 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சேலம்:
மாவட்டத்தில் இது வரை 10 லட்சத்து 36 ஆயிரத்து 970 பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர். இது 98 சதவீதம் ஆகும். இன்னும் 21 ஆயிரத்து 69 பேர் பொங்கல் பரிசு பெறவில்லை. அவர்கள் இனி வரும் நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 1601 ரேசன் கடைகள் மூலம் கடந்த 4-ந் தேதி முதல் இந்த பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் 21 ஆயிரத்து 199 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் இது வரை 10 லட்சத்து 36 ஆயிரத்து 970 பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர். இது 98 சதவீதம் ஆகும். இன்னும் 21 ஆயிரத்து 69 பேர் பொங்கல் பரிசு பெறவில்லை. அவர்கள் இனி வரும் நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
