என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடமாநில தொழிலாளி ‘திடீர்’ சாவு
Byமாலை மலர்19 Jan 2022 7:55 AM GMT (Updated: 19 Jan 2022 7:55 AM GMT)
ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.
ஈரோடு, 19:
ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.
ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ்நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் சுபால் பகுதியை சேர்ந்த ஜாபீர், முகமது அக்பர், முகமது இஸ்தாக், மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 20பேர் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் பஸ்நிலையத்தின் ஒருபகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி கொண்டு கட்டுமான பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பவத்தன்று காலை அனைவரும் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் முகமது ஜாபீர் (20) என்பவர் மட்டும் எழுந்திரிக்கவில்லை.
இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், முகமது ஜாபீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X