என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாராயம் காய்ச்சியவர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 6:23 AM GMT (Updated: 18 Jan 2022 6:23 AM GMT)
நன்னிலம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் ரூட்டு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ஆனந்தன் (வயது 43).
இவர் தனது வீட்டின் பின்புறத்தில் திருட்டுதனமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X