என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
Byமாலை மலர்18 Jan 2022 6:16 AM GMT (Updated: 18 Jan 2022 6:16 AM GMT)
திருவாரூரில் பெண் உள்பட 3 பேரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் ஆறுமுக நாடார் சந்து பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி வள்ளி (வயது 40).
இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று வள்ளி தனது அக்கா மகன்கள் சஞ்சய், குமாரன் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வேல்முருகன் மூவரையும் பார்த்து திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வள்ளி திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X