என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சமையல் மாஸ்டர் விபத்தில் பலி
Byமாலை மலர்17 Jan 2022 8:46 AM GMT (Updated: 17 Jan 2022 8:46 AM GMT)
திண்டுக்கல் அருகே மகன் கண் முன் சமையல் மாஸ்டர் விபத்தில் பலியானார்
செந்துறை:
நத்தம் அருகே கோசுக் குறிச்சி சாயக்காரன் பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது35). இவர் திருப்பூரில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இவரது மகன் ஸ்ரீதர் (6). 2பேரும் மோட்டார் சைக்கிளில் மங்களபட்டிக்கு சென்று விட்டு திரும்பும்போது திடீரென நிலைதடுமாறி பைக் மைல் கல் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீதர் படுகாயங்களுடன் துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நத்தம் அருகே கோசுக் குறிச்சி சாயக்காரன் பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது35). இவர் திருப்பூரில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இவரது மகன் ஸ்ரீதர் (6). 2பேரும் மோட்டார் சைக்கிளில் மங்களபட்டிக்கு சென்று விட்டு திரும்பும்போது திடீரென நிலைதடுமாறி பைக் மைல் கல் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீதர் படுகாயங்களுடன் துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X