என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்
Byமாலை மலர்17 Jan 2022 6:46 AM GMT (Updated: 17 Jan 2022 6:46 AM GMT)
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக புவியரசன் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டுகளில் பருவமழை பற்றிய தகவல்களை குறித்த நேரத்தில் அரசுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கினார். சமீபத்தில் சென்னையில் பெய்த பருவமழையின்போதும் அவரது பணி முக்கிய அங்கம் வகித்தது.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குனர் செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்கிறார்.
சென்னை வானிலை மைய இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக புவியரசன் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டுகளில் பருவமழை பற்றிய தகவல்களை குறித்த நேரத்தில் அரசுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கினார். சமீபத்தில் சென்னையில் பெய்த பருவமழையின்போதும் அவரது பணி முக்கிய அங்கம் வகித்தது.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குனர் செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X