என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கயிறு விற்பனை அமோகம்
Byமாலை மலர்15 Jan 2022 10:51 AM GMT (Updated: 15 Jan 2022 10:51 AM GMT)
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.
பண்ருட்டி:
மாட்டுபொங்கல் தினமான இன்று விவசாயிகளின் நண்பனான மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தடவி, பலவண்ண கயிறுகளை அணிவிப்பர். அப்போது, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மாடுகளுக்கு தேவையான பல வண்ண கயிறுகள், மணிகள் விற்பனை பண்ருட்டியில் அமோகமாக நேற்று நடந்தது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.
மாட்டுபொங்கல் தினமான இன்று விவசாயிகளின் நண்பனான மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தடவி, பலவண்ண கயிறுகளை அணிவிப்பர். அப்போது, பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதற்காக மாடுகளுக்கு தேவையான பல வண்ண கயிறுகள், மணிகள் விற்பனை பண்ருட்டியில் அமோகமாக நேற்று நடந்தது.
பண்ருட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் ஆர்வமுடன் கயிறு, மணி, வர்ணம் ஆகியவைகளை வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X