என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
Byமாலை மலர்15 Jan 2022 7:59 AM GMT (Updated: 15 Jan 2022 7:59 AM GMT)
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது42), விவசாயி.
இவருக்கும் சுத்தமல்லியை சேர்ந்த கோமுராஜ் என்ற கோமு (28) என்பவருக்கும் முன் தகராறு இருந்து வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோமுராஜ் வளர்த்த ஆடு இறந்தது. இதற்கு நடராஜன் தான் காரணம் என்று அவர்களுக்குள் முன்தகராறு இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடராஜன் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கோமு மற்றும் அவரது நண்பரான முத்துராமன் (38) ஆகிய 2 பேரும் நடராஜனை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நடராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமு, முத்துராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X