என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியை, மாணவிகளுக்கு கொரோனா
Byமாலை மலர்13 Jan 2022 8:00 AM GMT (Updated: 13 Jan 2022 8:00 AM GMT)
ஆரணியில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன. இதில் பள்ளி தலைமையாசிரியர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
10&ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர்.
இதில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. பாதிக்கபட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. இன்று முதல் பொங்கல் பண்டிகை விடுமுறையால் பள்ளி மூடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X