என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பர்கூர் அருகே மது விற்ற பெண் கைது
பர்கூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் போலீசார் ஜெகதேவியில் சோதனை நடத்தினர். அங்கு விஜயா (வயது55) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






