என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் தொழிலாளி கைது
Byமாலை மலர்31 Dec 2021 5:07 AM GMT (Updated: 31 Dec 2021 5:07 AM GMT)
வானூர் அருகே குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). தச்சு தொழிலாளி. அவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உண்டு.
கடந்த சில நாட்களாக கேசவன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கேசவன் வந்தார்.
அப்போது வீட்டில் அவரது மகள் தனியாக இருந்தார். போதை தலைக்கேறிய கேசவன் தனது மகள் என்றும் பாராமல் குடிபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல்போட்டார்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த கேசவனின் மனைவி வசந்தியும் அங்கு வந்தார். அப்போது அந்த மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி அழுதபடி கூறினார்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). தச்சு தொழிலாளி. அவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உண்டு.
கடந்த சில நாட்களாக கேசவன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கேசவன் வந்தார்.
அப்போது வீட்டில் அவரது மகள் தனியாக இருந்தார். போதை தலைக்கேறிய கேசவன் தனது மகள் என்றும் பாராமல் குடிபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல்போட்டார்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த கேசவனின் மனைவி வசந்தியும் அங்கு வந்தார். அப்போது அந்த மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி அழுதபடி கூறினார்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X