search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    போச்சம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருலோகசுந்தர் (வயது 27). திருமணம் ஆகாத இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×