என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் வன்முறை
    X
    பாலியல் வன்முறை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை:முதியவர் கைது

    சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    இளையான்குடியை அடுத்த சாலை கிராமம் பிச்சன் குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது70). இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர்.
    Next Story
    ×