என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னீர்பள்ளம் அருகே பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்13 Nov 2021 10:37 AM GMT (Updated: 13 Nov 2021 10:37 AM GMT)
முன்னீர்பள்ளம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல், நயினார் குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சந்திரா (வயது 61). இவருக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.
நேற்று அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் அருகில் உள்ள கடைக்கு டீ வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மனம் உடைந்த சந்திரா, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல், நயினார் குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சந்திரா (வயது 61). இவருக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.
நேற்று அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது கணவர் அருகில் உள்ள கடைக்கு டீ வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது மனம் உடைந்த சந்திரா, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X