என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் விடுமுறை- புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்15 Oct 2021 10:21 AM GMT (Updated: 15 Oct 2021 10:21 AM GMT)
புதுவையில் சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
புதுச்சேரி:
நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் 19-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
நவராத்திரி பண்டிகையை யொட்டி நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் 19-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுமுறை உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
ஆயுதபூஜை முடிந்தவுடன் நேற்று மாலையிலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை மணல்பரப்பில் விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், சின்ன வீராம்பாட்டினம் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X