என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி
Byமாலை மலர்18 Sep 2021 7:21 AM GMT (Updated: 18 Sep 2021 7:21 AM GMT)
தத்துப்பூச்சிகள் செடிகளின் வளர்ச்சியைப்பாதித்து அதிக அளவு மகசூல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் சாகுபடியில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த இயற்கை வேளாண் முறைகளை பின்பற்ற விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இச்சாகுபடியில் செடிகளை தத்துப்பூச்சி, தண்டு மற்றும் காய்துளைப்பான், நூற்புழு மற்றும் சிவப்பு சிலந்தி உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. இதில் தத்துப்பூச்சிகள் செடிகளின் வளர்ச்சியைப் பாதித்து அதிக அளவு மகசூல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பக்கொட்டை சாற்றினை குறிப்பிட்ட இடைவெளியில் தெளிக்கும் முறையை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இதனால் காய்களின் தரம் அதிகரிப்பதுடன் சாகுபடி செலவும் குறைகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X