என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்16 Sep 2021 10:37 AM GMT (Updated: 16 Sep 2021 10:37 AM GMT)
கண்ணமங்கலம் அருகே வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் காளி. அவரது மகன் விஜயகுமார் (வயது 38). இவர், நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்றார். பின்னர் அங்கு மக்காச்சோளம் மூட்டையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த விஜயகுமாருக்கு பிரியங்கா (26) என்ற மனைவியும், சங்கீதா (3) என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் காளி. அவரது மகன் விஜயகுமார் (வயது 38). இவர், நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்றார். பின்னர் அங்கு மக்காச்சோளம் மூட்டையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த விஜயகுமாருக்கு பிரியங்கா (26) என்ற மனைவியும், சங்கீதா (3) என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X