என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாய்மேடு அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்8 Sep 2021 8:39 PM GMT (Updated: 8 Sep 2021 8:39 PM GMT)
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார். முகாமில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகட்டூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார். முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X