என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைஞாயிறில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்
Byமாலை மலர்3 Sep 2021 9:59 AM GMT (Updated: 3 Sep 2021 9:59 AM GMT)
தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார்.
வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல்அலுவலர் குகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தி.மு.க. பேரூர் பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் தலைஞாயிறு பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வர்த்தக சங்க தலைவர் பால் முருகானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன், தி.மு.க. நிர்வாகிகள் வீரக்குமார், வீரசேகரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி எழுத்தர் குமார் நன்றி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X