என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டையில் ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்18 Jun 2021 12:31 PM GMT (Updated: 18 Jun 2021 12:31 PM GMT)
ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.
தேவகோட்டை:
தேவகோட்டை நகரில் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.இதனை ஆய்வின்போது கண்டுபிடித்த தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சென்று பூட்டி சீல் வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X