என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூர் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்18 Jun 2021 10:10 AM GMT (Updated: 18 Jun 2021 10:10 AM GMT)
அய்யன்கொல்லி அருகே உள்ள முருக்கம்பாடி, கருத்தாடு, புஞ்சைகொல்லி உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது.
பந்தலூர்:
பந்தலூர் அருகே பத்தாம் நம்பர் ஆதிவாசி காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே உள்ள முருக்கம்பாடி, கருத்தாடு, புஞ்சைகொல்லி உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பந்தலூர் அருகே பத்தாம் நம்பர் ஆதிவாசி காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே உள்ள முருக்கம்பாடி, கருத்தாடு, புஞ்சைகொல்லி உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X