என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்16 Jun 2021 8:54 AM GMT (Updated: 16 Jun 2021 8:54 AM GMT)
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஒரு தனியார் நூல் மில் இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது சந்தோஷ் தான் வேலை பார்த்த மில்லில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த சிறுமியை திருப்பத்தூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஒரு தனியார் நூல் மில் இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது சந்தோஷ் தான் வேலை பார்த்த மில்லில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த சிறுமியை திருப்பத்தூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X