என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கு விதிகளை மீறிய 6 பேர் மீது வழக்குப்பதிவு

    ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×