search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கு விதிகளை மீறிய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 11 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமலும், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 11 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×