என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Jun 2021 2:08 PM GMT (Updated: 7 Jun 2021 2:08 PM GMT)
இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:
இலுப்பூர், அன்னவாசல் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X