search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு

    இலுப்பூர் பகுதியில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர், அன்னவாசல் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாமலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×