என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே கொரோனோ தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்7 Jun 2021 10:35 AM GMT (Updated: 7 Jun 2021 10:35 AM GMT)
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே. எஸ்.குபேந்திரன், வக்கீல் டி.ஜி. பிரபாகரன், பி.மோகன், துளசிராமுடு பக்தவச்சலம், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கொரோனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டுவந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X