என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,075 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,262 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×