என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 27 பேர் மீது வழக்கு
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 26 பேர் மற்றும் அரசு உத்தரவை மீறி கடை திறந்த ஒருவர் என 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






