என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோனேரிராஜபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்18 May 2021 12:59 PM GMT (Updated: 18 May 2021 12:59 PM GMT)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குத்தாலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.முருகப்பா தலைமை தாங்கினார். முகாமை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மதன்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்தும், நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், சரவணன், மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராவிஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X