search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கீரனூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    கீரனூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த மேலதேமுத்துபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 66). இவர் 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×