என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Byமாலை மலர்28 April 2021 11:40 AM GMT (Updated: 28 April 2021 11:40 AM GMT)
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார், பஞ்சேஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (வயது 39), பஞ்சேஸ்வரம் சிவானந்தா (37), கொரட்டகிரி சந்திரப்பா (50) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.150-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஊத்தங்கரை போலீசார், பாம்பாறு அணை அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த மாரம்பட்டி பிரசாந்த் (27), கணேசன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், கந்திகுப்பம் போலீசார் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சண்முகம் (48), முருகன் (47), ராமசாமி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.3,400-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3,850 பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X