search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சென்னை அருகே பேருந்து விபத்து- 4 பேர் பலி

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை அடுத்த கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×