என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்19 April 2021 10:24 AM GMT (Updated: 19 April 2021 10:24 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவினர் கிராமப்புறங்களுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி வருகின்றனர்.
இதில் உடலில் அதிக வெப்பநிலை இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப் பட்ட நபர்களை கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 94 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவினர் கிராமப்புறங்களுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி வருகின்றனர்.
இதில் உடலில் அதிக வெப்பநிலை இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப் பட்ட நபர்களை கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 94 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X