என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் ஓட்டல் தொழிலாளிகளை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்15 April 2021 11:07 AM GMT (Updated: 15 April 2021 11:07 AM GMT)
நாகையில் ஓட்டல் தொழிலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் தியேட்டருக்கு முன்பு உள்ள ஓட்டலுக்கு அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (வயது24), சிவா(23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஓட்டலில் 2 தோசை ஆர்டர் செய்தார்கள்.
சப்ளையர்கள் வேறு ஒரு நபருக்கு தோசை வைத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார், சிவா ஆகியோர் வாக்குவாதம் செய்து சப்ளையர்கள் மோகன், பாஸ்கர் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த 2 பேரும் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அருண்குமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நாகை வெளிப்பாளையம் தியேட்டருக்கு முன்பு உள்ள ஓட்டலுக்கு அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (வயது24), சிவா(23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஓட்டலில் 2 தோசை ஆர்டர் செய்தார்கள்.
சப்ளையர்கள் வேறு ஒரு நபருக்கு தோசை வைத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார், சிவா ஆகியோர் வாக்குவாதம் செய்து சப்ளையர்கள் மோகன், பாஸ்கர் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த 2 பேரும் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அருண்குமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X