search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாகை அருகே முதியவர் தற்கொலை

    நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம:

    நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.

    இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×