என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்2 March 2021 9:57 AM GMT (Updated: 2 March 2021 9:57 AM GMT)
நாகை அருகே குடிபோதையில் தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம:
நாகை அருகே திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைதம்பி(52). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் குடிபோதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கைலியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டடுள்ளார்.
இதுகுறித்து திருகண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X