என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்19 Feb 2021 4:37 AM GMT (Updated: 19 Feb 2021 4:37 AM GMT)
நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் (வயது28). இவர் நாகை-திருவாரூர் சாலையில், நாகை பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றாா். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பொன்னியின் செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்னியின் செல்வன் உயிரிழந்தார். பொன்னியின் செல்வன் பஸ்சில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என நாகை டவுன்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X