என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது

    காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுக்கையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் யுவன் போலீசாருடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த தூசி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), ரமேஷ் (41), பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×