என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
Byமாலை மலர்8 Feb 2021 4:02 AM GMT (Updated: 8 Feb 2021 4:02 AM GMT)
பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் எ.டி.முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய களிச்சேரி கோவிந்தராஜ் (வயது 29), எ.டி.ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (39), அலேநத்தம் கோபி (37), ரங்கப்பா (33), பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (28), மாதேஷ் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல், தேன்கனிக்கோட்டை போலீசார், சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எஸ்.காருபட்டி வெங்கடேஷ் (45), அரதகூர் பீமன் (27), லக்கசந்திரம் நாகேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X