என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சிவகங்கையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 6,665 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,665 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,665 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story






