என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
வேலூரில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 20,310 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 20,310 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 348 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story






