என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது: முக ஸ்டாலின்
Byமாலை மலர்1 Feb 2021 12:49 PM GMT (Updated: 1 Feb 2021 12:49 PM GMT)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது என, மத்திய பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது. மத்திய பட்ஜெட் அறிவிப்புகளில் தெளிவு இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. 1.03 லட்சம் கோடி ரூபாயில் 3500 கி.மீட்டர் சாலை என்ற அறிவிப்பு இருந்த போதிலும், அதற்கான நிதி ஒதுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X