search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை: 

     தளி அருகே உள்ள ஆருபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பாரதி (வயது 30). வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பாரதி வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×